ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
பிரபுதேவாவுக்கு முன்பே சினிமாவில் பல படங்களில் நடன மாஸ்டராகவும், பாடல்களில் ஷோலோ நடனமும் ஆடி வந்தவர் ராஜூசுந்தரம். அதோடு அஜித் நடித்த ஏகன் என்ற படத்தையும் இயக்கினார். மேலும், ஒன்டூத்ரி என்ற படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நாயகனாகவும் நடித்தார்.
இதற்கெல்லாம் மேலாக அவர் சினிமாவில் பிரபல நடனமாஸ்டராக இருந்தபோது சிம்ரனை பல படங்களில் இடுப்பு நடனமாட வைத்த பெருமை இவரையே சாரும். அதனால் அந்த சமயத்தில் சிம்ரனுக்கும், ராஜூசுந்தரத்துக்குமிடையே நல்லதொரு கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகியிருந்தது.