பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனராக இருந்து நடிகரானவர் ரமேஷ் கண்ணா, ஆதவன் உள்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த் சினிமாவில் நடிக்கிறார். ஃபரா ஃபரா பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும், ''வீரய்யன்'' என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக தேசிய விருது பெற்ற கன்னட நடிகர் சன்ஞரி விஜய் நடிக்கிறார். இதுதவிர ரியோ யோகித் ஆகியோரும் நடிக்கிறார்கள். இன்னும் ஹீரோயின்கள் தேர்வாகவில்லை.
எஸ்.பஃரித் இயக்குகிறார். பி.வி.முருகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.என்.அருணகிரி இசை அமைக்கிறார். சாஹித் பஃரித் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது. குறுகிய காலத்தில் தயாரித்து வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.