'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரன்பீர் கபூருக்கு, என் வாழ்க்கையில் முக்கிய பங்கு உண்டு என்றும், அவர் என் வாழ்வின் ஒரு பகுதி என்று நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார். ரன்பீர் கபூரும், தீபிகா படுகோனேவும், சிலகாலத்திற்கு முன்பு, பல்வேறு இடங்களில் சேர்ந்து சுற்றியிருந்தனர். தற்போது அவர்கள் சேர்ந்து இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்குள் ஒரு சிறந்த நட்பு / உறவு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதுகுறித்து, தீபிகா படுகோனே கூறியதாவது, ரன்பீர், என் வாழ்வில் முக்கியமானவர். நாங்கள் தொடர்பில் இல்லாமல் போனாலும், எங்கள் இருவருக்கும் இடையே கருத்தொற்றுமை உள்ளதாக அவர் கூறினார். இம்தியாஜ் அலி இயக்கத்தில் உருவாகி வரும் "தமாஷா" படத்தில், ரன்பீர் கபூரும், தீபிகா படுகோனேவும் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.