துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
லிங்கா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிகுமார் தன் அடுத்தப்படம் பற்றி அறிவிப்பு செய்யாமலே இருந்தார். அவரது மௌனம் திரையுலகில் பல்வேறு யூகங்களுக்கும் வதந்திகளுக்கும் காரணமாக அமைந்தது. லிங்கா படத்தின் தோல்வியும் அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களும் அவரை மன ரீதியாக பாதித்ததால் இனி படங்களை இயக்குவதில்லை என்ற முடிவுக்கு கே.எஸ்.ரவிகுமார் வந்துவிட்டதாக தகவல் அடிபட்டது. அதோடு சுதீப்பை வைத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்குவதாக இருந்த கன்னடப்படம் ட்ராப்பாகிவிட்டதாகவும் செய்திகள் வந்தன. இந்நிலையில், சுதீப்பை வைத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் கன்னடப்படத்தின் பூஜை இன்று பெங்களுரில் நடைபெற்றுள்ளது.