ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டைரக்டர் ஆனந்த் இயக்கியிருக்கும் படம் யாழ். வினோத், சசி, மிசா, லீமா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஒரு உயிரோட்டமான காதல் கதையின் பின்னணியில் உருவாகியிருக்கிறது. இலங்கையின் போர்க்கால சூழலில் ஒரு காதல் மலர்ந்து அது சந்திக்கும் பிரச்சினைகள்தான் இந்த படம்.
மேலும், இந்த இலங்கை தமிழ்ப்படத்தில் முழுக்க முழுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே நடித்திருப்பதோடு, தமிழ்நாட்டிலேயே முழு படமும் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இலங்கை பின்னணியில் எத்தனையோ படங்கள் வெளியானபோதும் இந்த யாழ் படம் அந்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் கதையில் உருவாகியிருப்பதாக சொல்கிறார் அப்படத்தின் இயக்குனர் ஆனந்த். குறிப்பாக இப்படத்தில் இலங்கையின் அரசியலை சொல்லவில்லை. தமிழ் காதலை மட்டுமே சொல்லியிருக்கிறேன் என்கிறார்.