மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
இயக்குநர் ஆர்.பால்கியின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில், அர்ஜூன் கபூரும், கரீனா கபூர் கானும், கணவன் - மனைவியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில், அமிதாப் பச்சன், கவுரவத்தோற்றத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பது குறித்து, பால்கி, ஷமிதாப் பட சூட்டிங்கின்போது, அமிதாப்பிடம் ஆலோசனை நடத்திவிட்டதாக கூறப்படுகிறது. ஜூலை மாதம், இப்படத்தின் சூட்டிங் துவங்க உள்ளது.