ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகிஸ்தானில் உளவு பார்த்தாக சரப்ஜித்சிங் என்ற இளைஞர் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 1990ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சரப்ஜித் சிங்கை விடுவிக்க போராடியது. சரப்ஜித்சிங்கின் மூத்த சகோதரி தல்பீர் கவுர் தொடர்ந்து போராடினார். கடைசியில் ஒரு வழியாக பாகிஸ்தான் அரசு சரப்ஜித் சிங்க தூக்கு தண்டனையை ரத்து செய்தது. இந்த நிலையில் 2013ம் ஆண்டு மே 2ந் தேதி சரப்ஜித்சிங் பாகிஸ்தான் சிறைக்குள் சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது மரணம் இன்று வரை மர்மமாக உள்ளது.