ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும் என சில படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். இவர் கருங்காலி என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார். அந்த படத்தில அஞ்சலி நாயகியாக நடித்தார். அதையடுத்து, அதே அஞ்சலியை மீண்டும் ஜோடி சேர்த்துக்கொண்டு ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்தார் களஞ்சியம். ஆனால், 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில், அஞ்சலியுடன் அவருக்கு பிரச்சினை ஏற்பட, அப்படத்தில் இருந்தே அவர் விலகினர். இருப்பினும் எப்படியேனும் அஞ்லியை தனது படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் என்று முயற்சி செய்த களஞ்சியத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.