பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
கடந்த 2005ம் ஆண்டிலேயே வெள்ளித் திரையில் அடி எடுத்து வைத்து விட்டார் நித்யா மேனன். கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என, பல மொழிகளிலும், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். கன்னடம், தெலுங்கு, மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்தாலும், தமிழில் மட்டும், அம்மணிக்கு வெற்றி கைகூடவில்லை. இந்த கவலையில் உலா வந்த நித்யாவுக்கு, ஓ காதல் கண்மணியின் வெற்றி, உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதற்கு முன், தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும், ஓ காதல் கண்மணி படம் தான், தமிழ் ரசிகர்களிடம் என்னை அழுத்தமாக அடையாளம் காட்டியுள்ளது. வெளியில் என்னை பார்க்கும் ரசிகர்கள், தாரா என, செல்லமாக அழைக்கின்றனர் என, குதூகலிக்கிறார்.