இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பொல்லாதவன், ஜெயங்கொண்டான், சிலம்பாட்டம், வெண்ணிலா கபடிக்குழு, வம்சம், ஆடுகளம் என பல படங்களில் நடித்தவர் கிஷோர். பிரகாஷ்ராஜைப்போலவே இவரும் கன்னடத்தில் பல படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர். அதோடு இப்போதும் கன்னடத்தில் பிசியான நடிகராக இருக்கிறார் கிஷோர்.
இந்தநிலையில், தமிழில் திலகர் படத்துக்குப்பிறகு விஷ்ணுவர்தன் இயக்கும் யட்சன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே, கிராமத்து மண்வாசணையுடன் தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு புதிய படத்தில் புரட்சியாளராக நடித்து வருகிறார் கிஷோர். கிராமத்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளுக்காக போராடுகிறாராம் அவர்.