ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் சரணிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கண்மணி. தெலுங்கில் நான்கைந்து படங்களை இயக்கிய கண்மணி தற்போது பேய்கள் ஜாக்கிரதை என்ற படத்தை தமிழில் இயக்கி உள்ளார். ஜீவரத்னம், ஈஷான்யா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். ஸ்ரீ சாய் சர்வேஷ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜி.ராகவன் தயாரிக்கிறார். மரிய ஜெரால்டு இசை அமைக்கிறார். மல்லிகார்ஜின் ஒளிப்பதிவு செய்கிறார்.