தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆர்வம், நெல்லு, மகாராஜா உள்பட சில படங்களில் நடித்தவர் சத்யா. அங்காடித்தெருவுக்கு பிறகு பேசப்படும் நடிகையான பிறகு மகாராஜா படத்தில் இவருடன் நடித்தார் அஞ்சலி. அதிலும் இந்த படத்தில்தான் முதன்முறையாக அவர் படுகவர்ச்சியாகவும் நடித்தார். அதற்கு காரணம் அப்போது அஞ்சலியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார் சத்யா. அதனால் அஞ்சலியின் கிளாமருக்காக இந்த படம் ஓடப்போகிறது. அதன்பிறகு சத்யாவின் மார்க்கெட்டும் சூடுபிடித்து விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மகாராஜா படத்தில் அஞ்சலி அயிட்டம் நடிகை போன்று நடித்தபோதும் அது பெரிதாக கைகொடுக்கவில்லை. படம் தியேட்டருக்கு வந்தவேகத்திலேயே ஓட்டம் பிடித்து விட்டது.