ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜாம்பவான் இயக்குநரான மணிரத்னம் கிங் நாகார்ஜூன், பிரின்ஸ் மகேஷ் பாபு, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அழகு நடிகையான ஸ்ருதி ஹாசன் ஆகியோரை வைத்து தமிழ்-தெலுங்கு மொழி படத்தை எடுக்க இருக்கிறாராம். இந்த புதிய படத்தை பற்றிய அறிவிப்பு நீண்ட நாளுக்கு முன்பே வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யா ராய் தனது தனிப்பட்ட வேலைகளுக்காகவும். இயக்குனர் மணிரத்னம் ஓகே கண்மணி என்ற படத்திற்காக பிஸியாக இருந்தார். இந்நிலையில் இந்த புதிய படம் பற்றி ஐஸ்வர்யா ராய் கூறும்போது, நான் சினிமாவில் அறிமுகமானதே இயக்குனர் மணி சாரின் இருவர் (இட்டரு) படம் மூலம் தான். நான் தற்போது ஒரு இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படத்தையும் மணி சார் இயக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். அது வெகு விரைவில் நடக்கும் என்றார். இந்த தமிழ்-தெலுங்கு படத்தில் நாகார்ஜுனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும், மகேஷ் பாபுவுக்கு ஸ்ருதி ஹாசன் ஜோடியாகயும் நடிக்க இருப்பதாக தெரிகிறது.