Advertisement

சிறப்புச்செய்திகள்

விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் | ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம் | புதிய தொழில் தொடங்கினார் நிஷா | ராம் சரணுக்கு டாக்டர் பட்டம்: சிரஞ்சீவி நெகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிளிசரின் போடாமல் கண்ணீர் விடும் நயன்தாரா!

27 மே, 2015 - 09:46 IST
எழுத்தின் அளவு:
Nayantharas-work-dedication

நயன்தாராவின் நடிப்புக்கு தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் படம் பெரிய சான்றாக அமைந்தது. அப்படத்தில் அவர் நடித்த சீதை வேடத்தில் இதுவரை எந்த நடிகையும் அத்தனை தத்ரூபமாக நடித்ததில்லை என்று ஆந்திர திரையுலகமே அந்த படம் வெளியான நேரத்தில் நயன்தாராவை கொண்டாடியது. அதேசமயம், அந்த படத்திற்கு பிறகு அவர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு டாட்டா காட்ட இருப்பதாக கூறியதால், ஒரு மிகப்பெரிய நடிகையை இந்த திரையுலகம் இழக்கப்போகிறது என்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பீல் பண்ணினார்கள். அந்த அளவுக்கு அந்த சீதை வேடம் மூலம் நடிகர் நடிகைகளையே பாதித்திருந்தார் நயன்தாரா.


அப்படிப்பட்ட அவர், மீண்டும் நடிக்க வந்து மறுபடியும் உச்சாணியில் நின்று கொண்டிருக்கிறார். நயன்தாராவுக்கான ரசிகர்கள் இன்னும் அதிகரித்துக்கொண்டேயிருப்பதால் அவரிடம் கால்சீட் கேட்டு இயக்குனர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.


ஆனால், இந்த நேரத்தில் வருகிற படங்களையெல்லாம் வாரி சுருட்டிக்கொள்ளும் மனநிலையில் நயன்தாரா இல்லையாம். அதாவது, மொத்தக்கதையையும் கேட்பவர், வெறும் கிளுகிளு காட்சிகளில் நடிப்பதை விட படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும்படியான காட்சிகளே இல்லையே என்று சுட்டிக்காட்டுகிறாராம். அதனால் அவருக்காக சில செண்டிமென்ட் காட்சிகளையும் இணைக்கிறார்களாம் இயக்குனர்கள்.


அதோடு, அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்கும்போது கிளிசரின் போட்டுக்கொள்ளுங்கள் என்று டைரக்டர்கள் சொன்னால், அதெல்லாம தேவையில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு கேமரா முன்பு வரும் நயன்தாரா, நடிக்கத் தொடங்கியதும் அவரது கண்களில் மடைதிறந்தார் போல் கண்ணீர் கொட்டுகிறதாம். கிளிசரின் போட்டாலே கண்ணீர் வராமல் பல நடிகர் நடிகைகள் அவஸ்தை படும் நிலையில், நயன்தாராவின் கண்களில் எதுவுமே போடாமல் கண்ணீர் கொட்டுவதை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in