ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க ஒரு இயக்குனர் தான் வி.கே.பிரகாஷ்.. ஆனால் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் இந்தி என மற்ற மொழிகள் அனைத்திலும் படம் இயக்கிவிட்டார். இவர் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்து 15 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. அதனாலேயோ என்னவோ, இந்த சாதனையை கொண்டாடும் விதமாக வரும் வியாழன் அன்று இவர் இயக்கியுள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக இருக்கின்றன.. ஒன்று மலையாளத்தில்.. மற்றொன்று இந்தியில். ஆனால் இது ஏதேச்சையாக அமைந்தது தான் என்கிறார் இயக்குனர் வி.கே.பிரகாஷ்.