ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஜஜ்பா படத்தின் படப்பிடிப்பு, 70 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், கரன் ஜோஹர் மற்றும் சுஜோய் கோஷ் இயக்கங்களிலான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக, ஐஸ்வர்யா ராய் பச்சன் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில், ரசிகர்களுடனான கலந்துரையாடலின்போது ஐஸ்வர்யா ராய் பச்சன் இதனை தெரிவித்தார்.சுஜோய் கோஷ் தற்போது இயக்கிவரும் தி டிவோசன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற படத்திலா, அல்லது நெடுநாளாக கிடப்பில் இருக்கும் துர்கா ராணி சிங் படத்தில், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்க உள்ளாரா? என்பது விரைவில் தெரியவரும்.