பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பது பார்க்க எளிதாக இருந்தாலும் அது கடினமான வேலை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட பணியை ஒரு பார்வையற்ற சிறுவன் மிக எளிதாகச் செய்து வருகிறான். அவன் பெயர் ராமானுஜன். பழனியை அடுத்துள்ள பாறைப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த பழனியின் பெற்றோர் விவசாய கூலிகள். மகனை தொண்டாமுத்தூரில் உள்ள அரசு பார்வையற்றோர் பள்ளியில் படிக்க வைத்தனர். அங்கு விடுதியில் தங்கிருந்து படித்து வந்தான்.
பார்வையில்லா விட்டாலும் தொலைக்காட்சி செய்திகளை கேட்பது அவனுக்கு பிடித்த விஷயமாக இருந்திருக்கிறது. 30 நிமிட செய்தியை கேட்டுவிட்டு அதை அச்சு பிசகாமல் திருப்பி பேசிக் காட்டுவான். இந்த திறமைதான் அவனை இப்போது செய்தி வாசிப்பாளனாக்கி உள்ளது.