600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களைத் தயாரித்த சந்தானம், அடுத்து தயாரித்துள்ள படம் இனிமே இப்படித்தான்.
விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய முருகன், ஆனந்த் என்ற இருவரையும் முருகானந்தம் என்ற பெயரில் இரட்டையர்களாக இணைய வைத்து இனிமே இப்படித்தான் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் சந்தானம். காதல் ப்ளஸ் காமெடி என்ற ஃபார்முலாவில் உருவாக்கப்பட்டுள்ள இனிமே இப்படித்தான் படம் நேற்று தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. வழக்கம்போல் சந்தானத்தின் வாய்நீள வசனங்களுக்கு கட் கொடுக்கப்பட்டுள்ளது.