'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
பாலிவுட்டின் நம்பர்-1 ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தீபிகா படுகோனே. இவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பாக மாடலிங் துறையில் அசத்தி கொண்டிருந்தார் தீபிகா. அப்போது அவர் மாடலிங் செய்த போது நிகார் பாண்டியா என்பவரை காதலித்தாக அப்போது செய்திகள் வந்தது. ஆனால் அதன்பிறகு தீபிகா, சினிமாவில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் மாடலிங்கில் இருந்த வந்த நிகார், இப்போது சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அவர் சினிமாவில் அறிமுகமாக இருப்பது இந்தியில் இல்லை. தமிழில், செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் தான் அறிமுகமாகிறார். தமிழில் தான் அறிமுகமாவது நல்ல இடத்தை கொடுக்கும் என நம்புகிறார் நிகார்.