அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பஜிராவ் மஸ்தானி, தில் தடாகனே டூ, கங்காஜல்-2 போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் கங்காஜல் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் ப்ரியங்கா. சமீபத்தில் தான் இப்படத்தின் போட்டோ வௌியானது. இந்நிலையில் இந்தப்படங்களை எல்லாம் முடித்த பிறகு, ஏக்தா கபூரின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா. காதலும், த்ரில்லரும் கலந்த கதை ஒன்றை ஏக்தா கபூர் சார்பில் ப்ரியங்காவிடம் சொல்லப்பட்டுள்ளது. படத்தின் கதை ப்ரியங்காவுக்கு பிடித்து போய்விட இப்போது அந்தப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். சமீபத்தில் ஏக்தா கபூரை சந்தித்து இப்படம் தொடர்பாக பேசி வந்துள்ளார் ப்ரியங்கா. தற்போது படத்தின் ஹீரோவுக்கான தேடுதல் வேட்டை நடந்து வருகிறது, அது முடிந்தவுடன் படம் பற்றிய அறிவிப்பை வௌியிட இருக்கிறார்கள்.