'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
இந்த பெண்ணை புரிந்து கொள்ளவே முடியவில்லையே என, அலுத்து கொள்கின்றனர் தெலுங்கு திரைப்பட துறையினர். நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப்பை ஹீரோவாக வைத்து, தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்த படக்குழு, ஹீரோயினாக சமந்தாவை, புக் செய்ய முடிவெடுத்து, அவரை அணுகியுள்ளனர். ஹீரோ யார்? என, சமந்தா கேட்க, படத்தின் தயாரிப்பாளர், சுதீப் என, கூறினாராம். சமந்தாவின் முகம், ப்யூஸ் போன பல்பு போல் சுருங்கி விட்டதாம். சாரி, வில்லன் நடிகர்களுடன் நான் ஜோடி சேருவது இல்லை என, உதட்டை பிதுக்கி விட்டாராம்.