ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெளுத்துக்கட்டு அருந்ததி நாய்கள் ஜாக்கிரதை, தொட்டால் தொடரும் படங்கள் திரைக்கு வந்தால் தனது கேரியரே டோட்டலாக மாறிவிடும் என்றுதான் எதிர்பார்த்திருந்தார். ஆனால், அந்த படங்களில் நாய்கள் ஜாக்கிரதை வெற்றி பெற்றபோதும், அதையடுத்து அருந்ததிக்கு தமிழில் ஒரு படம்கூட புதிதாக புக்காகவில்லை. அதோடு, அவர் நடித்து வந்த சரவணப்பொய்கை, வெற்றி, டக்கர் போன்ற படங்கள் திரைக்கு வரும் நிலையில் இல்லை. அதனால் இனிமேலும் கோலிவுட்டை நம்பி இருப்பதில் லாபம் இல்லை என்று முடிவு செய்து சென்னை வளசரவாக்கத்தில் தான் தங்கியிருந்த வீட்டை காலி பண்ணி விட்டு சொந்த ஊரான பெங்களூருக்கே திரும்பிச்சென்று விட்டார் அருந்ததி.