பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எண்ணி வருந்திய சல்மான் கான் ஒருக்கட்டத்தில் கோர்ட்டில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு விஷயத்தை கேள்விப்பட்ட சல்மானின தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சல்மானுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் உடனடியாக ஆர்தர் ரோட்டில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சல்மான் கான், தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்ப்பு மேல் முறையீடு செய்ய இருக்கிறார்.
கதறிய உடன் பிறப்புகள்
சல்மானின் சகோதரர்களான சோகைல் கான், அர்பாஸ் கான், சகோதரி அர்பிதா ஆகியோரும் தங்களது சகோதரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் கண் கலங்கி போய் உள்ளனர்.