'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குநர் மணிரத்னம், மாஸ்டர் ஹெல்த் செக்அப்பிற்காகவே, டில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக அவரது மனைவி சுகாசினி மணிரத்னம் கூறியுள்ளார்.
மாரடைப்பு காரணமாக, டில்லி தனியார் மருத்துவனையில், மணிரத்னம் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்துள்ள தகவலில் உண்மையில்லை என்றும், மாஸ்டர் ஹெல்த் செக்அப்பிற்காகவே, அவர் மருத்துவமனை சென்றிருந்ததாகவும், தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக சுகாசினி மணிரத்னம் கூறியுள்ளார்.
இந்த தகவலை, அம்மருத்துவமனையின் மீடியா ஆலோசகரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மணிரத்னம், விரைவில் சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.