பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
இயக்குநர் மணிரத்னம், மாஸ்டர் ஹெல்த் செக்அப்பிற்காகவே, டில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக அவரது மனைவி சுகாசினி மணிரத்னம் கூறியுள்ளார்.
மாரடைப்பு காரணமாக, டில்லி தனியார் மருத்துவனையில், மணிரத்னம் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்துள்ள தகவலில் உண்மையில்லை என்றும், மாஸ்டர் ஹெல்த் செக்அப்பிற்காகவே, அவர் மருத்துவமனை சென்றிருந்ததாகவும், தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக சுகாசினி மணிரத்னம் கூறியுள்ளார்.
இந்த தகவலை, அம்மருத்துவமனையின் மீடியா ஆலோசகரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மணிரத்னம், விரைவில் சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.