டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அமிதாப் பச்சன், அடுத்த பிறவியில், பத்திரிகையாளனாக பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். பிகு படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் பச்சன் கூறியதாவது, நான் ஏன் அடுத்த பிறவியில், பத்திரிகையாளனாக பிறக்க வேண்டும் என்று கூறினேன் என்றால், ஒரே கேள்விக்கு பலமுறை ஒரே பதிலை கூறி மிகுந்த சோர்வடைந்துவிட்டேன். அடுத்த பிறவியில், கேள்வி கேட்கும் இடத்தில் உட்கார வேண்டுமென்பதற்காகவே, பத்திரிகையாளனாக பிறக்க வேண்டும் என்று கூறியதாக அமிதாப் பச்சன் கூறியுள்ளார். அமிதாப் பச்சன் நடிப்பில் பிகு மற்றும் வாஜிர் படங்கள் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.