ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
இந்தி நடிகை ராதிகா ஆப்தே துணிந்து நிர்வாணமாக நடித்ததற்கு தலைவணங்குவதாக நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார். இயக்குனர் அனுராக் இயக்கிய வரும் குறும்படத்திற்காக ராதிகா நடித்த நிர்வாணக் காட்சி இணையதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து நடிகை ஸ்வேதா பாசு கூறுகையில், இயக்குநர் அனுராக் மிகுந்த கவனத்துடன் அக்காட்சியை பதிவு செய்தார். அக்காட்சி படப்பிடிப்பின் போது, இரண்டு பெண்கள் மட்டும் உடனிருந்தோம். அதில் நானும் ஒருத்தி. ஆனால் துரதிஷ்ட வசமாக அக்காட்சி இணையதளங்களில் பரவி விட்டது. ராதிகா ஆப்தே காட்சிக்கு தேவைப்பட்டதால் துணிந்து நிர்வாணமாக நடித்ததற்கு தலைவணங்குகிறேன் என்றார். பாலியியல் வழக்கில் சிக்கி சிறையிலிருந்து விடுதலையான நடிகை ஸ்வேதா பாசு தற்போது இயக்குநர் அனுராக் படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.