ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
வெயில் படத்தில் வசந்தபாலனால் அறிமுகம் செய்யப்பட்டு 'உருகுதே மருகுதே' என ஒரே பார்வையாலே தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தவர் பிரியங்கா. ஆனால் அதன்பிறகு தனது படங்களை சரியாக தேர்ந்தெடுக்காததால் படவாய்ப்புகள் குறைந்தது. அதனால் தமிழில் இருந்து தனது தாய்மொழியான மலையாளத்திற்கு சென்று நான்கு வருடங்களை ஓட்டினார். திரும்பவும் தமிழுக்கு வந்து 'வானம் பார்த்த சீமையிலே' படத்தில் நடித்தார். அது வானம் பார்த்த பூமியாக இன்னும் ரிலீசாகாமல் பெட்டிக்குள் கிடக்கிறது.