ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு மன நிறைவான வெற்றியைத் தன் குழுவினருடன் கொண்டாடியிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'ஐ' படத்தின் பாடல்கள் கூட பெரிதாகப் பேசப்படவில்லை. அதற்கு முன் வெளிவந்த 'லிங்கா, காவியத் தலைவன்' ஆகிய படங்களின் பாடல்களும் ஹிட்டாகவில்லை, படமும் ஹிட்டாகவில்லை. 'கடல்' தோல்விக்குப் பிறகு தனது ஆஸ்தான இயக்குனரான மணிரத்னத்துடன் இணைந்து ரகுமான் பணியாற்றிய 'ஓ காதல் கண்மணி' பாக்ஸ் ஆபிஸிலும் ஹிட் ஆனது, பாடல்களும் ஹிட்டானது.