விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தெரிந்த முகமாக இருக்க வேண்டும். மார்க்கெட்டில் இல்லாத நடிகையாக இருந்தாலும் பெறவாயில்லை அப்படியொரு நடிகை வேண்டும் என்று தேடியபோது தான் பீட்சா படத்திற்காக ரம்யா நம்பீசனை புக் பண்ணினர். அந்த படமும் மெகா ஹிட்டானது.
அதிலிருந்து விஜயசேதுபதியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் பாய்த் தொடங்கியது. ஆனால், ரம்யா நம்பீசனையோ யாருமே கண்டுகொள்ளவில்லை. அது வரைக்கும் தனக்கு ஒரு ஹிட் தேவை என்று சொல்லிக்கொண்டிருந்த ரம்யா, ஹிட் படத்தில நடித்தும தன்னை கோலிவுட்டில் யாருமே கண்டு கொள்ளாததால் மீண்டும் தாய்மொழியான மலையாளத்துக்கே சென்று விட்டார்.
அப்படி சென்றவரை, ரெண்டாவது படம், நாலு போலீசும் நல்லா இருந்து ஊரும் என்ற படங்களுக்காக மீண்டும் அழைத்து வந்தனர். இதில் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படம் மே-22ந்தேதி திரைக்கு வருகிறது. ஆனால் அந்த படம் குறித்து ரம்யா நம்பீசனுக்கு பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லையாம். மற்ற நடிகைகளுக்கெல்லாம் நடிக்கிற படங்கள் ஹிட்டானால் மார்க்கெட் எகிறும். ஆனால் எனக்கு அப்படி எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் இப்போது நான் பெரிதாக எந்த படத்தையும் எதிர்பார்ப்பதில்லை. நடித்துக்கொடுப்பதோடு என் வேலை முடிந்து விடுகிறது என்று நினைத்துக்கொள்கிறேன் என்கிறார் ரம்யாத நம்பீசன்.