விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
சினிமா மேடைப்பேச்சு அரசியல் மேடை பேச்சைவிட அதிகம் பொய் புகழ்ச்சி இருக்கும். இதை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ஓர் செய்தியை அறிவித்தார். இளையராஜா இதுவரை 1000 படங்களுக்கு இசை அமைத்து விட்டார். அவரை கௌரவப்படுத்தும் விதமாக மூன்று நாள் விழா எடுக்க திட்டமிட்டுருக்கிறேன். இதில் இந்திய பிரதமர் மோடி, மக்கள் முதல்வர் அம்மா மற்றும் இந்திய திரையுலகை சார்ந்த பலர் கலந்து கொள்ள உள்ளனர். இது நிச்சயம் நடக்கும். வழக்கம் போல மேடைக்காக சொல்லவில்லை என்று இளையராஜா முன்னிலையில் கூறினார். அதோடு இல்லாமல் அண்மையில் ஒரு நிறுவனததிடமிருந்து ராஜா டியுனை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக 16 லட்சம் நஷ்டயீடு வாங்கி அதை ஒரு தயாரிப்பாளருக்கு கொடுத்தார் ராஜா சார். இது போல கலைஞர்கள் இன்றும் இருப்பதால் தான் திரையுலகம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று மெய் மறந்து ராஜாவை பாராட்டினார் தாணு.