பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நேபாள நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சி்க்கி, தெலுங்கு திரையுலகின் இளம்நடிகர் கே.விஜய் பலியான சம்பவம், திரையுலகினரை கலக்கமடைய வைத்துள்ளது.
எட்டகாரம் படத்தின் படப்பிடிப்பு, நேபாள நாட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையி்ல், நிலநடு்ககம் ஏற்பட்டதால், படக்குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றிருந்தனர். இந்நிலையில், படத்தின் நடன இயக்கத்தையும் கே.விஜய் ஏற்றுக்கொண்டிருந்ததால், நடன ரிகர்சலில் ஈடுபட்டிருந்த நடிகர் கே.விஜய், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
நடிகர் கே.விஜய் பலியான சம்பவத்தை, படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.