இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பொதுவாக பலரும் குரைக்கிற நாயை முதலில் கல்லெடுத்து எறிவார்கள்.. அதன்பின்னர் தொடர்ந்து குறைத்தாலும், அது கடிக்காது என்பதால் அதை சட்டைசெய்யாமல் போய்விடுவார்கள்.. ராம்கோபால் வர்மாவின் ஒரிஜினல் குணத்தை புரிந்துகொண்ட துல்கரும் இப்படித்தான் ஒதுங்கிக்கொண்டு விட்டார். துல்கரை பாராட்டுகிறேன் என்கிற சாக்கில் மம்முட்டியை வர்மா தரக்குறைவாக விமர்சிக்க, அதற்கு ஏற்கனவே நாகரிகமாக பதில் சொல்லிவிட்டார் துல்கர்.
அத்துடன் வர்மாவும் அதுபற்றி மேலும் கிளறாமல் இருந்திருக்கலாம். ஆனால் மீண்டும் துல்கரை தாக்கும் விதமாக, “நீ ஒன்னும் எனக்கு நடிப்பை பற்றி சொல்ல தேவையில்லை” என மீண்டும் வாயை திறக்க ஆரம்பித்தார். இது ஏதுடா வம்பா போச்சு.. சரி.. திருப்பி திருப்பி பதில் சொன்னால் தானே பிரச்சனை வளர்கிறது.. பேசாமல் இருந்துவிட்டால்..? என முடிவு செய்தார் துல்கர்.