ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
சமீபத்தில் ஓ காதல் கண்மணி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற சுஹாசினி மணிரத்னம். இன்றைக்கு மவுஸ் பிடிக்க தெரிந்தவர்கள் எல்லாம் படத்தை விமர்சனம் செய்கிறார்கள் என்று கூறினார். சுஹாசினியின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதுப்பற்றி மணிரத்தினத்திடம் கேட்டபோது, விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது கமல்ஹாசனும் இதேப்போன்று ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
வாரஇதழ் ஒன்றுக்கு கமல் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சுஹாசினியின் இந்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், அற்பனுக்கும் கையில் மவுஸ் கிடைத்தால், அவன் பிடிக்கத்தான் செய்வான். ஏன்னா, மவுஸ் அவனுடையது. அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. விமர்சனத்தை தடுக்கவும் கூடாது. சுஹாசினியின் கருத்தை நான் தவறு எனச் சொல்லவில்லை. அதுவும் ஒரு கருத்து அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.