'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திரைப்பட நட்சத்திரங்களில் சிலருக்கு இயற்கை விவசாயத்தின் மீது அதீத ஈடுபாடு உண்டு. அவற்றில் முக்கியமானவர் கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. அவர் கேரளாவில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். அதேபோல பிரகாஷ்ராஜ் சென்னை அருகே படப்பையில் பண்ணை அமைத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இந்த வரிசையில் கர்நாடக மாநிலத்தில் இதைச் செய்து வருகிறவர் நடிகர் கிஷோர்.
திரைப்பட நட்சத்திரங்களில் கிஷோர் முக்கியமானவர். கேரக்டர் பிடித்திருந்தால் சம்பளம் பற்றி பேசாமலேயே நடிப்பார். படப்பிடிப்புக்கு ஒரு சோல்னா பை, ஒரு செட் துணியோடு கிளம்பி வருவார். கார், செல்போன்களை அதிகம் பயன்படுத்த மாட்டார். பல முறை பெங்களூரிலிருந்து பஸ்சில் வந்திருக்கிறார்.