'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
முன்பு படப்பிடிப்பு இருக்கும் போது நடிப்பு மட்டுமே முக்கியம் என்று படப்பிடிப்பில் இருப்பார் நயன்தாரா. சூட்டிங் முடிந்ததும் எஸ்கேப் ஆகிவிடுவார். இடையில் பல சர்ச்சைகளில் மாட்டிய நயன். அதையெல்லாம் கடந்து தற்போது தனக்கான ஒரு புது வழியை அமைத்து வருகிறார். அதாவது தன்னுடன் ஜோடி சேர்ந்த நடிகர் நடிகைகளிடம் பகை இருந்தாலும் அதை மறந்து அவர்களிடம் நட்புக்கரம் நீட்டுகிறார். அதே போல நயன் நடித்த படங்கள் வெற்றிப் பெற்றால் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பார்ட்டி கொடுத்து அவர்களை மகிழ்விக்கிறார். ஏன் இந்த திடீர் மனமாற்றம் என்று பலர் யோசித்த போது நயனுக்கு மிகவும் நெருங்கிய தோழியிடமிருந்து ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அது விரைவில் குஷ்பு மாதிரி தமிழ்நாட்டு மருமகளாக போகிறாராம் நயன்.