இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கோலிவுட்டில் அறிமுகமானபோது பெரிதாக ரீச் ஆகாத சமந்தா, ஆந்திரா சென்று கவர்ச்சிக் கொடியேற்றினார். அதனால், ஓரிரு படங்களிலேயே அங்கு அவர் பேசப்படும் நடிகையாகி விட்டார். அதோடு, அவரது அதிரடி தாக்குதலினால் அதுவரை தெலுங்கில் பிசியாக இருந்த அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகள்கூட சறுக்கலை சந்தித்தனர். அதனால் அவர்கள் மார்க்கெட்டில் தாக்குப்பிடிப்பதற்காக கோலிவுட்டுக்கு இடம்பெயர்ந்து வந்தனர். ஆனால், அஞ்சானுக்குப்பிறகு மீண்டும் தமிழில் நடிக்கத்தொடங்கியுள்ள சமந்தா, கத்தியில் இன்னும் அழுத்தமாக கால் பதித்துக்கொண்டார்.