தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் பேய் படம் காஞ்சனா 2. இதற்கு முன்பு ஹரி, சிங்கம் 2 படத்தை எடுத்தார். படம் ஒன்றும் சோடை போகவில்லை. இந்த சென்டிமென்ட் கோடம்பாக்கத்தை இப்போது சுழட்டியடிக்கிறது. இதற்கு முன்பு பேய் கதையை முன்வைத்து அரண்மனை படத்தை இயக்கினார் சுந்தா¢ சி. இதில் இளமை துள்ளலோடு இருக்கும் ஹன்சிகா, லட்சுமிராய் என பலர் நடித்திருந்தனர். தற்போது பாகம் 2 படங்களுக்கு மவுசு இருப்பதை உணர்ந்து அரண்மனை பாகம்2 எடுக்க திட்டமிட்டிருக்கிறார் சுந்தர் சி. இதனால் அவருடைய உதவி இயக்குனர்கள் இரவு பகலாக சுந்தர் சி அலுவலகத்தில் திரைக்கதை அமைத்து வருகிறார்கள் ஸ்கிரிப்ட் ஒர்க் பெரும் பகுதி முடிந்து விட்டது. அடுத்த மாதம் அரண்மனைபாகம் 2. படத்தை பற்றிய தகவல்கள் வெளியில் வரலாம். முன்பு நாயகிகளாக நடித்த அம்மணிகள் இருவரும் பார்ட் 2 வில் நடிக்கிறார்கள் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.