டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பொதுவாக நடிகர், நடிகைகள் சினிமாவில் இருக்கும் போதும் சரி, ஃபீல்டை விட்டு கொஞ்சகாலம் விலகியிருந்தாலும் சரி நட்பாக இருப்பார்கள். சில சமயம் தொழில் ரீதியாக பிரச்சனை வரும் போது நட்பில் விரிசல் ஏற்படும். அதே நேரத்தில் நடிகர்களுக்கு ஏதாவது விருதுகள் கிடைக்கும் போது பகையை மறந்து பாராட்டுவதும உண்டு. இந்த நிலை இப்போது மாறிவருகிறது என்று சொல்லாம். உதாரணம் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள காக்கா முட்டை படத்துக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. இந்த விருதை பாராட்டி சினிமாவில் உள்ளவர்கள் பலர் நடிகையை பாராட்டிள்ளனர். குறிப்பாக இயக்குனர் பாலா காக்கா முட்டை நாயகியை பார்த்து யார் இந்த பொண்ணு தேவதை மாதிரி இருக்கு என்று கூறியிருக்கிறார். இதே போல பாரதிராஜா இவ எப்படி இவ்வளவு காலம் என் பார்வையில் படாமல் இருந்தா என்று கேட்டுள்ளனர். அந்தளவுக்கு படத்தில் நடிப்பும், அழகும் ஐஸ்க்கு கை கொடுத்திருக்கிறது. ஆனால் ஐஸ்சின் நெருக்கமான தோழி நடிகை நந்திதா, பல படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜய்சேதுபதி ஒரு வார்தை கூட பேசவில்லையாம். பாராட்டவும் இல்லையாம் என்ன பகையோ நமக்கு தெரியாது. அப்படியே இருந்தாலும் பாராட்டுவது பண்பல்லவா.