டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'ராவணன், கடல்' படங்களின் தோல்விகளால் துவண்டு போயிருந்த மணிரத்னம், இப்போது, பெரும் நம்பிக்கையுடன், 'ஓ காதல் கண்மணி' படத்தை இயக்கியுள்ளார். 'அலைபாயுதே' ஸ்டைலில் உருவான காதல் படம் என்பதால், பெரிய வரவேற்பு கிடைக்கும் என, உறுதியாக நம்புகிறது படக்குழு. ஆனால், இந்த படம், வெளிவருவதற்கு முன்பே, சர்ச்சையில் சிக்கியுள்ளது. திருமணம் ஆகாமலேயே காதலனும், காதலியும் சேர்ந்து வாழ்வது போல் படத்தின் கதை உள்ளதாம். கலாசாரத்துக்கு, 'ஷாக்' கொடுக்கும் இந்த கதையை, ரசிகர்கள் ஏற்றுக் கொள்வரா என்ற வாதம் எழுந்துள்ளது. ஆனால், மணிரத்னமோ, தன் கதையின் மீது மிகவும் நம்பிக்கையுடன் உள்ளார்.