ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சர்சை இயக்குநர் என அறியப்படும் ராம் கோபால் வர்மா தற்போது சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையப்படுத்தி திரைப்படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளார். கில்லிகிங் வீரப்பன என பெயரிடப்பட்டுள்ள அப்படத்திற்கான முதல் கட்ட வேலைகளை இயக்குநர் ராம் கோபால் வர்மா துரிதகதியில் துவக்கிவிட்டார். தமிழக, கர்நாடக காவல் படையினருக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய சந்தன கடத்தல் வீரப்பனின் வாழக்கை வரலாற்றை தமிழில் ஏற்கனவே வனயுத்தம் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு திரைக்கு வந்தது. தற்போது ராம் கோபால் வர்மா சந்தன கடத்தல் வீரப்பனின் வழக்கை வரலாற்றை மையப்படுத்தி திரைப்படம் எடுக்க ஆர்வம் கட்டி வருகின்றார். இதற்காக அவர் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலக்ஷ்மியைச் சந்தித்து அவரது வழக்கை குறித்த தகவல்களை சேகரித்ததாக செய்திகள் கூறுகின்றன.