ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்சார் போர்டில் இருப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் கிராமங்களில் நடக்கும் சம்பவங்கள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இப்போதும் ஏழு எட்டு வயது சிறுவர்கள் அம்மாவிடம் பால்குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதை கிராமிய பின்னணியில் படம் பண்ணும் போது வெளிப்படுத்த வேண்டிய அவசியம் வரும். இது பற்றி தெரியாமல் அது ஆபாசம் என்பது தவறு. இதை சென்சாரில் உள்ளவர்கள் தெரிந்து வைக்க வேண்டும் என்கிறார் கே.பாக்யராஜ். இந்த புரிதல் இல்லாத போது நாம் ஒரு சிந்தனையில் படம் பண்ணி எடுத்துட்டுபோகும் போது சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு முன்பு வெளிவந்த என்னோட படங்களில் இது போன்ற காட்சிகள் உண்டு அதையெல்லாம் ஓகே செய்தவர்கள் இந்த பால்குடிக்கும் காட்சியை எதிப்பதோடு வரிவிலக்கை தர மறுக்கிறார்கள். இந்த நிலை நீடிக்க கூடாது. அது இண்டஸ்ட்ரீக்கு நல்லதல்ல என்கிறார் பாக்யராஜ்.