Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவமானப்பட்டும் அவமானப்படுத்தும் ஆர்யா

04 டிச, 2010 - 14:18 IST
எழுத்தின் அளவு:

ஜீவா இரட்டை வேடங்களில் நடிக்கும் சிங்கம்புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. சினிமா வி.ஐ.பி.கள் கலந்து கொண்ட இவ்விழாவில் ஜீவாவின் நண்பர் எனும் முறையில் கலந்து கொண்டனர் ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள். அதில் ஆர்யா மட்டும் வாயில் சூயிங்கத்தை போட்டு மென்ற படி ஆஃப் டிரவுசருடன் அநாகரீகமாக மேடை ஏறியது மேடையில் இருந்த வி.ஐ.பி.களுக்கு மட்டுமல்ல அந்த திரையரங்கில் குழுமியிருந்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை தந்தது. பால்கனியில் இருந்த ஒரு ரசிகர் ஏன் ஆர்யா உங்களுக்கு முழு பேண்ட் கிடைக்கலியா? என்று கேட்டே விட்டார்.அதற்கு மேடையில் பேசும் போது பதில் அளித்த ஆர்யா துபாய்நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கேற்றுவிட்டு நான், ஜீவா, ஜெயம்ரவி எல்லோரும்  விமானத்தில் இருந்து அப்படியே வந்து விட்டோம அது தான் ஆஃப்டிரவுசர் என்று சமாளித்தார். அதே விமானத்தில் வந்த ஜெயம்ரவி ஜீவா உள்ளிட்டவர்கள் எல்லாம் மேடை ஏறப் போகிறோம் என்று பேண்ட் - சட்டையுடன் உஷாராக வந்து விழாவில் கலந்து கொள்ள ஆர்யாவுக்கு அந்தபயம் இல்லாததும் எடுத்துப்போடும் ஃபேண்ட்டில் ஒன்றை பேக்கில் இருந்து எடுத்து மாட்டிக் கொண்டு வர மனமில்லாததும் ஏன்? என்பது புரியாத புதிர்தான்! சமீபத்தில் ஆர்யா வெளிநாட்டில் நடந்த மலையாள பட தமிழ் பட உலகையும் தமிழ் நடிகர்களையும் அநாகரீகமாக  பேசி அவமானப்பட்டு வரும் சுவடு மறைவதற்குள்ளாகவே  வி.ஐ.பிகள் தமிழ் சினிமா மேடையையும் இவ்வாறு அவமானப்படுத்தி இருப்பது வேதனைக்குரிய விஷயம் தான்! சேட்டன் திருந்துவது போல் தெரியலை‌‌யே?!    

Advertisement
கருத்துகள் (113) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (113)

chandru - PARIS,பிரான்ஸ்
21 ஜூன், 2011 - 18:30 Report Abuse
 chandru வணக்கம் தமிழர்களே மலையாளிகளே எதற்க்காக இப்படி நமக்குள் சண்டை போட்டு கொள்கிரிகள் ஒரு சாதாரண செய்தியை தினமலர் விளம்பரத்துக்காக வெளியிடுகிறது அதுவும் பொழுது போக்கு சம்பந்தப்பட்டது இதை புரிந்துகொள்ளாமல் .... மேலும் எம் ஜி ஆர் அவர்கள் தமிழ் மொழி மீது கொண்ட காதலாலும் உணர்வாலும் தமிழர் அதனால்தான் கலை தாயின் மூத்த மகனை தமிழ் தாய் அரியணையில் ஏற்றினால் தொடர்ந்து மூன்று முறை அதுமட்டுமில்லாமல் கொஞ்சம் வரலாற்றையும் தெரிந்து கொள்வோம் இன்றைய கேரளா அன்றைய நம் தமிழகத்தின் சேர நாடு மலையாளத்தில் இருக்கும் சம்ஸ்கிருத சொற்களை எடுத்து விட்டால் அது தூய தமிழ் ! நன்றி வணக்கம் !
Rate this:
rosakaran - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12 ஜூன், 2011 - 21:05 Report Abuse
 rosakaran மறப்போம் மன்னிப்போம் மீறினால் தமிழ் மண்ணை விட்டு விரட்டபடட்டும். தமிழும் தமிழர்களும் பண்பானவர்கள். மலையாளிகளும் நம்முடய சகோதரன்தான். எதோ ஒரு நடிகன் சொன்னான் என்பதற்காக எல்லாரையும் தரக்குறைவாய் பேசவேண்டாம். முடிந்தால் நாம் அவனுக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தை படிக்க கொடுப்போம். உண்மைய சொன்னால் என்னைவிட ஒரு மலையாளியால் பாதிக்கபட்டவன் வேறு யாரும் இருக்க முடியாது. இருந்தாலும் நான் என்னை ஒரு நல்ல இந்தியனாக நல்ல தமிழனாக வைத்து கொள்ள விரும்புகிறேன் . ஜய்ஹிந்த் .... முத்துதுரை அபுதாபி. மைவயல் .
Rate this:
superman - pondicherry,இந்தியா
09 ஜூன், 2011 - 15:37 Report Abuse
 superman விடுங்க பாஸ் இவங்க எப்பவுமே இப்படிதான்
Rate this:
பிரபாகரன் - salem,இந்தியா
09 பிப், 2011 - 15:39 Report Abuse
 பிரபாகரன் அவன் படத்துல நடிச்சா கோடி கணக்குல வருது. அவன பத்தி பேசி உனக்கு என்ன வருது? பொது வாழ்கையிலே இதெல்லாம் சகஜமப்பா.... லூசுலே விடுங்க... போய் பொழப்ப பாருங்க.
Rate this:
vikram - Delhi,இந்தியா
31 ஜன, 2011 - 15:54 Report Abuse
 vikram why such a controversials between us Indians.We tamilians accept all peoples bcoz of our nature.But Mallus are prejudiced, we cannot change them.This is there in their blood.For any art
Rate this:
மேலும் 108 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in