தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு கொசுவின் பார்வையில் கதை சொல்லும் புதிய முயற்சியை மலையாள சினிமாவில் பரீட்சார்த்த முயற்சியாக செய்திருக்கிறார்கள் 'ஆகாசவாணி' என்கிற படத்திற்காக. சரி எதற்காக கொசுவின் பார்வையில் கதைசொல்ல வேண்டும் என்றால் அதற்கு வித்தியாசமான விளக்கம் தருகிறார் படத்தின் இயக்குனர் கைஸ் மிலன். அதாவது ஒரு குடும்பத்திற்குள் அதுவும் நான்கு சுவற்றுக்குள் கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளின் ஒரே சாட்சி கொசுவாகத்தான் இருக்கமுடியும்.
அதனால் தான் படத்தின் கதையை ஒரு கொசு தனது ஆங்கிளில் சொல்வதாக வைத்துள்ளாராம். படத்தின் டேக்லைன் கூட 'ஒரு கொதுகு பறஞ்ச கத' என்பதுதானாம். கொதுகு என்றால் கொசு என்று அர்த்தம். காவ்யா மாதவன் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் எட்டுமாத கர்ப்பிணியாகவும் துணிந்து நடிக்கிறார் காவ்யா. அவரது கணவராக நடிகர் விஜய்பாபு நடிக்கிறார். கணவன் மனைவிக்கு இடையே வேலைபார்ப்பது சம்பந்தமாக ஏற்படும் ஈகோ தான் கதைக்களம்..