சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், வடிவேலு, ஏறக்குறைய திரையுலக வன வாசம் போய் விட்டார் என்றே கூறலாம். அரசியல் காரணங்களால், அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு, தயாரிப்பாளர்கள் தயங்கினர். இடையில் வெளியான தெனாலிராமன் படமும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. இப்போது, மீண்டும், எலி படத்தின் மூலம் கோலிவுட் பக்கம் வடிவேலுவை காண முடிகிறது. இந்த படத்தில் வடிவேலுவுக்கு சண்டை காட்சிகள் எல்லாம் உள்ளதாம். அதற்காக, தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்த படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என, உறுதியாக நம்புகிறார் வடிவேலு. இதனால், இனிமேல் நடித்தால், ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்றஉறுதியுடன் இருக்கிறாராம்.