இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கோவாவில் தான் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி, தனக்குள் பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளதால், அது குறித்து புத்தகம் எழுத உள்ளதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். இதுகுறித்து, டுவிட்டரில் அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளதாவது, திருமணம் என்பது, இந்திய திருநாட்டின் ஒரு மிக முக்கிய நிகழ்வாக உள்ளது. கோவாவில் நடைபெற்ற வங்காள மக்களின் திருமணத்தில் கலந்துகொண்டேன். அதில் பல வித்தியாசமான சடங்குகளை பார்ததேன். அதுகுறித்து, விரைவில் புத்தகம் எழுத உள்ளேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அமிதாப் பச்சன் நடிப்பில் பிகு மற்றும் வாஜிர் படம் விரைவில் வெளியாக உள்ளது.