ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடுவும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் பாகுபலியும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் நிலை ஏற்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் பெரும் கலக்கத்தில் இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் பாகுபலியுடன் நேருக்கு நேர் மோத பெரிய இயக்குனர்களும், நடிகர்களும் தயாராக இல்லையாம். இந்நிலையில் சம்மர் ரிலீஸ் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டதால் தான் மகேஷ் பாபு தனது ஸ்ரீமந்துடுவை வரும் ஜூலையில் வெளியிட முடிவு செய்து இருந்தார். ஆனால் தற்போது பாகுபலியின் வேலைகளும் முடிய வில்லை. அதனால் இந்த படமும் ஜூலையில் வெளி வர வாய்ப்பு உள்ளதால் ஸ்ரீமந்துடு படக்குழுவினர் கலக்கத்தில் இருப்பதாக தெரிகிறது. மேலும் படத்தை வரும் ஆகஸ்டில் வெளியிடலாமா என்று யோசித்து வருகின்றனர்.