ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆரோகணம் என்ற படத்தில் இருந்து இயக்குனரான அவர், அதையடுத்து நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தை இயக்கினார். முதல் படம் ஒரளவு அவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்தது. ஆனால் இரண்டாவது படம் அந்த பெயரை கெடுத்து விட்டது. இருப்பினும், சோர்ந்து விடவில்லை லட்சுமிராமகிருஷ்ணன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தான் சந்தித்த சில கலங்க வைக்கும் உண்மை சம்பவங்களுடன் தனது அடுத்த படமான அம்மணியை ஆரம்பித்து விட்டார். இந்த படத்தில் கமர்சியல் இருந்தபோதும் ஒரு முக்கியமான கதையை மையமாக வைத்திருக்கிறாராம் அவர்.