பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் நயன்தாரா பிரபலமாக இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் தான் பணத்தை குவித்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது காரணம் கவர்ச்சியை அதிகம் வெளிப்படுத்தும் நடிகைகளுக்கு அங்கே மவுசு அதிகம் உண்டு இதை சரியாக பயன்படுத்திக்கொண்டவர் நயன். அந்த வகையில் நயன்தாராவை வைத்து பல படங்கள் தயாரித்த தொழில் அதிபர் ஒருவரிடம் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா மீண்டும் நயன்தாராவை தன்னுடன் இணைத்து வைக்குமாறு கேட்டுள்ளார். அந்த தயாரிப்பாளரும் நயனிடம் கேட்டிருக்கிறார் அந்த பேச்சுக்கே இடமில்லை என்னுடைய வாழ்க்கையை இனிமேலும் சீரழித்துக்கொள்ள நான் தயாராக இல்லை இப்போது நல்ல மனநிலையில் இருக்கிறேன் நல்ல வாழ்க்கையை அமைத்துகொள்வேன் என்று கூறிவிட்டாராம் நயன்தாரா. யாரை மனதில் வைத்து இப்படி கூறினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே.