ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விண்ணை தாண்டி வந்த இயக்குனருடன் எந்த நடிகை பழகினாலும் அவருடன் ஈசியாக நெருக்கமாவிடுவார்கள் என்பதுதான் வரலாறு. அவரோட நுனி நாக்கு ஆங்கிலமும் அப்ரோச்சும் அப்படி இருக்கும். சமீபகாலமாக அவரது நட்பு வட்டத்தில் சிக்கியிருப்பவர் ஆறடி உயர அருந்ததி நடிகையாம். இதுதான் இண்டஸ்ட்ரியில் இப்போது ஹாட் டாபிக். காரணம் ஆறடி உயர நடிகை அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் நட்பு, நெருக்கம் என்று சிக்கிக் கொள்ளாதவர். ஒரே படம், 30 நாள் படப்பிடிப்பு இதற்குள் அப்படி என்னதான் மாயம் செய்தாரோ எப்போது பேசினாலும் இயக்குனர் புகழ்தான் பாடுகிறாராம் உசர நடிகை.